21.10.2016 ஆம் ஆண்டு பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களான வி.சுலக்ஸன், ந.கஜன் ஆகியோரில் சுலக்ஸனின் 28 ஆவது ஆண்டு ஜனன தின நினைவஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற்றது.
சுன்னாகத்தில் அமைந்துள்ள...
வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் இன்று காலையில் இருந்து உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தை முன்னெடுத்துவரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் 8 வது நாளான...
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சமூக ரீதியில் பெண்கள் கொண்டிருக்கும் பொறுப்பு வாய்ந்த பங்களிப்பை வெளிப்படுத்தும் முகமாக மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் குழு தலைவர் ஜாட்சன்...
சர்வதேச பெண்கள் தினமான இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைதீவு புனித இராயப்பர் ஆலயத்திற்கு அருகாமையில் இருந்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி நகரை நோக்கி...
கிளிநொச்சி இரணைமடு இந்து மயானத்தை பாதுகாத்து எல்லையிடுமாறு பொது மக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரணைமடுவில் அமைந்துள்ள இந்து மயானத்தின் காணி தனிநபரால் அடாத்தாக
பிடிக்கப்பட்டு வேலி அமைக்கப்பட்டு தென்னை நாட்டப்பட்டுள்ளது என்றும்
மயானத்திற்குரிய காணியினை அடாத்தாக பிடிப்பதனால் மயானத்திற்கு
ஒதுக்கப்பட்டுள்ள...