spot_imgspot_img

இலங்கை

விமான நிலைய பார்வையாளர் பகுதிகள் மூடல்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை மற்றும் புறப்படும் பகுதி பார்வையாளர் பகுதிகள் இன்று முதல் மூடப்படுகிறது. இந்த பகுதிகள் மறு அறிவித்தல வரை பார்வையாளர்களுக்கு மூடப்படும் என்று விமான நிலைய நிர்வாகம் கூறியுள்ளது. கொரோனா...

2 வாரங்களிற்கு அரச நிகழ்வுகள் தடை!

இன்று (25) முதல் இரண்டு வாரங்களுக்குள் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த அனைத்து அரச நிகழ்வுகளும் இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்துடன் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த அனைத்து தனியார் நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு...

வடக்கில் மேலும் 10 பேருக்கு தொற்று!

இன்று வடமாகாணத்தில் மேலும் 10 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் 408 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த 7 பேரும், வவுனியா,...

யாழ்ப்பாணத்திற்கு கடல் மார்க்கமாக போதைப்பொருள் கடத்தும் பிரதான சூத்திரதாரி கைது!

இந்தியாவிலிருந்து கடல் வழியாக போதை பொருட்களை யாழ் குடாநாட்டிற்கு கடத்தி வந்த தலைவர் உட்பட மூவர் யார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலீஸ் பிரிவு பொலிஸ் பரிசோதகர்...

விளையாட்டு நிகழ்வை நடத்த மைதானம் வழங்கிய யாழ் பாடசாலையொன்று தனிமைப்படுத்தப்பட்டது!

யாழ்ப்பாணம் கனகரத்தினம் மகா வித்தியாலயம் இன்று சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதாரப் பிரிவினர் அனுமதி பெறாது பாடசாலை நிர்வாகமானது சனசமூக நிலையம் ஒன்றுக்கு விளையாட்டு நிகழ்வு நடத்துவதற்கு பாடசாலை மைதானத்தினை வழங்கியதன் காரணமாக...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img