தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டது. அங்கு எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் 42 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, பொருளாதார மையம் இன்று முதல் 03 நாட்கள் மூடப்படும்
மீகாவத்தை பொலிஸ்...
பொன்னாலை மேற்கில் நான்கு பேரை உள்ளடக்கிய குடும்பம் ஒன்று வசித்த தகரக் கொட்டகை ஒன்று எரிந்து சாம்ராகியுள்ளது. தெய்வாதீனமாக எவருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. எனினும் பெறுமதிமிக்க ஆவணங்களும் ஒரு தொகைப் பணமும் எரிந்து...
கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுப்பு காவலில் விசாரணைக்கு உட்படுத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
நேற்று (24) காலை கைது...
இலங்கை தமிழ் அரசு கட்சியில் ஆசனம் கிடைக்கவில்லையென்பதற்காக கட்சி தாவி பிறிதொரு கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு, தற்போது சுமந்திரன் அணியுடன் ஒட்டியுள்ள நபர் ஒருவர், இலங்கை தமிழ் அரசு கட்சியின் அமைப்பாளர்...