யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டம் பொலிஸாரினால் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
காங்கேசன் துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆனந்த ஹட்டகட்சியின் வழிகாட்டலில் தெல்லிப்பளை பொலிஸ் பரிசோதகர் மேர்சன் இந்துகசில்வாவின் தலைமையில் இந்த விழிப்புணர்வு...
பிரான்ஸின் பாரிஸ் பிராந்தியத்தின் அர்னோவீல் பகுதியில் கடந்த மார்ச் 31 ஆம் திகதி கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்த ஆசிய வம்சாவளிப் பெண் இலங்கை யைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்....
முகக்கவசம் அணியாமை மற்றும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் கடந்த 24 மணித்தியாலத்தில் 108 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் 3,755 நபர்கள் கைது...
மேலும் இரண்டு கிராமசேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் மாத்தளை, ஹிங்குரங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறிகெத கிராம சேவகர் பிரிவும் உகுவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லேகும்புர கிராம சேவகர்...