spot_imgspot_img

இலங்கை

அவசரகால சட்டத்திற்கு எதிரான 2 மனுக்கள் தள்ளுபடி

டித்வா புயலைத் தொடர்ந்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச் சட்ட விதிமுறைகளினால் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாகக் குறிப்பிட்டுத் தாக்கல் செய்யப்பட்ட 2 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையை குழப்பாதீர்கள்

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க முயற்சிக்க வேண்டாம் என அருட்தந்தை சிறில் காமினி கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (26) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

குண்டுதாரியின் வீட்டிலிருந்து கைப்பற்றிய தங்கத்தை மீளளிக்க உத்தரவு!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் போது தெமட்டகொட மஹவில கார்டன்ஸ் வீட்டில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய இரண்டாவது சந்தேகநபரான இப்ராஹிம் இல்ஹாம் அஹமட் என்பவரது வீட்டிலிருந்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட தங்க...

அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பிரதான சுரேஷ் சாலே பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது!

பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு (SIS) தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சாலே, 72 மணி நேரம் விசாரணைக்காக காவலில்...

நிச்சயதார்த்தம் முடிந்த 3 மாதத்தில் விபத்தில் பலியான காதல் ஜோடி!

பாடசாலைக்காலத்திலிருந்தே காதல் கொண்டு, பெற்றோரின் அனுமதியுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, தம்புள்ளையின் யாபகம பகுதியில் இருந்து ஒரு இளம் ஜோடி திடீர் விபத்தில் இறந்த ஒரு சோகமான...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img