spot_imgspot_img

இலங்கை

ஈரானிய போர்க்கப்பலை நாமே மூழ்கடித்தோம்: உரிமை கோரியது அமெரிக்கா!

இலங்கையின் தெற்கு கடற்கரையில் ஒரு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஈரானிய போர்க்கப்பலை மூழ்கடித்ததாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் புதன்கிழமை தெரிவித்தார். இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் முன்னதாக நாடாளுமன்றத்தில் ஈரானிய...

இலங்கை கரையருகில் ஈரான் போர்க்கப்பல் மீது வெளிநாட்டு நீர்மூழ்கியே தாக்கியது!

இலங்கையின் தெற்கு கடற்கரையில் மூழ்கிய ஈரானிய போர்க்கப்பல், இலங்கை கடல் எல்லைக்கு வெளியே இருந்தபோது வெளிநாட்டு நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சுமார் 180 பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஐரிஸ் தேனா...

யாழிலிருந்து கடற்தொழிலுக்கு சென்ற இருவர் கரைதிரும்பவில்லை!

யாழ்ப்பாணத்திலிருந்து கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்கள் இருவர், ஒரு வாரமாகியும் கரை திரும்பவில்லையென உறவினர்கள் முறையிட்டுள்ளனர். யாழ்ப்பாணம், தையிட்டி, ஆவளை பகுதியை சேர்ந்த இருவர், மயிலிட்டி- அன்னை வேளாங்கன்னி துறையிலிருந்து கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி...

இலங்கையின் தெற்கு கரையில் ஈரான் போர்க்கப்பல் மீது நீர்மூழ்கி கப்பல் தாக்குதல்?… 100 பேர் வரை மாயம்!

இலங்கையின் தெற்கு கடற்கரையில் ஈரானிய கப்பல் மீது சந்தேகிக்கப்படும் நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து குறைந்தது 101 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 78 பேர் காயமடைந்துள்ளதாகவும் இலங்கை கடற்படை மற்றும் பாதுகாப்பு...

லாஃப்ஸ் விநியோகம் சீராக நடக்கும்!

ஜியோகாஸ் டிரேடிங் எஸ்.ஏ. உடன் மாதாந்திரம் 10,000 தொன் வாங்க ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், லாஃப்ஸ் காஸ் தொடர்ந்து எரிவாயு விநியோகத்தை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று தெரிவித்தார். லாஃப்ஸ்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img