Pagetamil

Category : இலங்கை

கலைப் பீடத்துக்கான பேராசிரியர் அ.துரைராஜா ஞாபகார்த்த தங்கப் பதக்கப் பரிசில்கள்இடைநிறுத்தம்!

Pagetamil
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படும் பேராசிரியர் அ. துரைராஜா ஞாபகார்த்த தங்கப் பதக்கப் பரிசில்கள் இம்முறை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு இந்தத் தகவலைத்தெரிவித்துள்ளது. யாழ். பல்கலைக்கழக...

பட்டதாரிகள் நியமனத்தில் அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை!

Pagetamil
2020ஆம் ஆண்டில் வேலையற்ற பட்டதாரிகளிற்கு நியமனம் வழங்குவதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. 2020 ஆம் ஆண்டில் 60,000 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்குவதாக தற்போதைய அரசாங்கம்...

முகக்கவசம் அணியாத 12 பேர் கைது!

Pagetamil
முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை பேணாமை போன்ற காரணங்களினால் கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன, இதனை தெரிவித்தார். கடற்த ஒக்டோபர் 30...

O/L சித்தியடையாதவர்கள் தீர்மானிக்க முடியாது: கோட்டாவின் குழுவை நிராகரித்தார் கர்தினால்!

Pagetamil
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவை, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நிராகரித்துள்ளார். ஓ.எல் பரீட்சையும் சித்தியடையாதவர்கள் இதனை தீர்மானிக்க முடியாது என அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்....

இதுவரை 302,857 பேர் தடுப்பூசி செலுத்தினர்!

Pagetamil
நாட்டில் நேற்று (20) மட்டும் 39,078 நபர்கள் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை 302,857 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. COVID-19 க்கு எதிரான...

மேலும் 2 கொரொனா மரணங்கள்!

Pagetamil
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 02 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இன்று (20) அறிவித்துள்ளார். இதன்மூலம் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளது. இன்று...

வடக்கில் இதுவரை 2 பேருக்கு தொற்று!

Pagetamil
வடக்கில் இன்று இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 449 பேரின் பிசிஆர் சோதனைகள் சோதனை செய்யப்பட்டன. இதில், மன்னார் பொதுவைத்தியசாலையில் ஒருவர், பூநகரி சுகாதார வைத்திய...

அரசாங்கத்தின் திட்டங்களை நாசப்படுத்த சமூக ஊடகவாசிகள் முயற்சி: கோட்டா கொதிப்பு!

Pagetamil
சில சமூக ஊடக பயனர்கள் தற்போதைய அரசாங்கத்தின் திட்டத்தை நாசப்படுத்த முயற்சிப்பதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். இன்று புத்தளத்தின் கருவலகஸ்வேயில் நடந்த மக்கள் சந்திப்பில் உரையாற்றியபோது, ஜனாதிபதி இந்த குற்றச்சாட்டை சுமத்தினார்....

தடை எனக்கு தரப்படவில்லை!

Pagetamil
நீதிமன்ற கட்டளையை மீறி பொத்துவில் பொலிகண்டி பேரணியில் கலந்து கொண்டமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கத்திடம் மாங்குளம் பொலிசார் நேற்றயதினம் விசாரணை மேற்கொண்டனர். முன்னதாக மாங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அவருக்கு பொலிசாரால் அழைப்பு விடுக்கப்பட்ட...

புதிய பிரேரணையை உறுதி செய்த இணை அனுசரணை நாடுகள்!

Pagetamil
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்பு கூறல் மற்றும் மனித உரிமை ஆகிய விடயங்களில் புதிய யோசனைகளை முன்வைக்க எதிர்பார்ப்பதாக இலங்கை தொடர்பான யோசனைக்கு அனுசரனை வழங்கிய நாடுகள் தெரிவித்துள்ளன. இலங்கை...
error: <b>Alert:</b> Content is protected !!