உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு கோரி கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் பொலிஸாரினால் நீர் மற்றும் கண்ணீர்ப்புகைத் தாக்குதல்களால் எதிர்கொள்ளப்பட்டது.
ஜனநாயகத்தை பாதுகாப்போம் கொழும்பில் ஒன்று திரள்வோம் என்ற தொனிப்பொருளில்...
தென்னிலங்கையில் போராட்டங்களில் ஈடுபடும் பௌத்த பிக்குகள் மீது பொலிசார் நடவடிக்கையெடுப்பதில்லை. மாறாக, வடக்கில் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபடும் இந்து மதகுரு வேலன் சுவாமிகள் மீது அனைத்து வழக்குகளும் பதிவு செய்யப்படுவதாக ஜனாதிபதி...
பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை அவர்கள் ஈழத்திற்கு விஜயம் செய்த பின்னர் நாடு திரும்பி, ஈழத் தமிழர்களுடைய பிரச்சினைக்கு 13வது சீர்திருத்தம் தான் தீர்வு என்றும், இங்குள்ள மக்கள் அதைத்தான் வலியுறுத்தியுள்ளார்கள் என...
இன்று (20) பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரையிலான காலப்பகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட 7 பேர், ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு, காலிமுகத்திடல்...
இலங்கையின் 75வது சுதந்திர தினத்தன்று பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டமைக்காக
தமிழ்தேசிய கூட்டமைப்பு, தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புக்களை சேர்ந்தவர்களிற்கு எதிராக யாழ்ப்பாண...