தமிழ் மக்கள் கூட்டணியின் பெயரால் தனக்கு தெரியாமல் பலரும் வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று வருவதாகவும், அப்படியான செயற்பாடுகளை நிறுத்துமாறும் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்-
எனது தலைமையில் இயங்கி...
யாழ் மாநகரசபைக்கு புதிய முதல்வரை தெரிவு செய்வதா அல்லது பிரதி முதல்வரின் தலைமையில் எஞ்சிய சில நாட்களை கழிப்பதா என்பது இன்று காலையில் தீர்மானிக்கப்படும்.
யாழ் மாநகரசபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம்...
இளம் யுவதியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில், தொடங்கொட பொலிஸ் நிலையத்தின் பல்வேறு முறைப்பாடுகள் பிரிவின் பொறுப்பதிகாரியை பொதுமக்கள் பேருந்திற்குள் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
நேற்று முன்தினம் (27) மாலை பயணிகள் பேருந்தில் பயணித்தவர்களால்...
சர்ச்சைக்குரிய வர்த்தகப் பெண்மணி திலினி பிரியமாலி 8 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் ஜூன் 5ஆம் திகதி விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு கொழும்பு...
தனியார் பஸ்கள் வழமை போன்று இயங்கும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று திட்டமிடப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்ய...