spot_imgspot_img

இலங்கை

வடக்கில் சிங்களவர்களுக்கும் சிக்கலாம்!

வடக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள மக்களின் உரிமைகள் மற்றும் அவர்கள் எதிர்கொண்ட இழப்புகள் தொடர்பாக அரசாங்க அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கிறோம் என குறிப்பிட்டு, “சிங்ஹிந்தியா சமாதான நடைபயணம் மற்றும் வாகன ஊர்வலம்” என்ற...

அர்ச்சுனாவின் தற்குறித்தனம்: கிளிநொச்சியில் போராட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் போராட்டம் நடந்தது. இரணைமடு கமக்காரர் அமைப்பினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அர்ச்சுனா இராமநாதன் அண்மையில் கிளிநொச்சி அபிவிருத்திக்குழு கூட்டத்தில், இரணைமடு கமக்காரர் அமைப்பு பற்றி...

வடக்கு மாணவர்களுக்கு பைபிள் விநியோகிக்கும் சர்ச்சை: ஆளுனரின் உத்தரவு!

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு பைபிள் விநியோகிக்கப்படவுள்ளது தொடர்பில் அண்மைய நாட்களாக எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் கரிசனைகளைக் கருத்திற்கொண்டு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளார். இது தொடர்பில்...

QR சிக்கலுக்கு இன்று தீர்வு

எரிபொருள் QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளவர்களுக்கு இன்றைய (19) தினத்திற்குள் தீர்வுகள் வழங்கப்படும் என்றும், நாளை (20) காலைக்குள் இப்பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று...

இன்று முதல் ஒற்றை, இரட்டை எண்களுக்கு அமைய எரிபொருள் விநியோகம்

QR முறையின் கீழ் எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்கும் போது, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைவாக இன்று (19) முதல் எரிபொருள் விநியோகிக்கப்படும் என இலங்கை ​பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலக்கத்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img