ஒடிசாவில் ஜூன் 2ஆம் தேதி நடந்த ரயில் விபத்திற்கான மூலக் காரணம் என்னவென்பது தெரியவந்துள்ளது என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ரயில் விபத்துப் பகுதியில் நடக்கும் சீரமைப்புப் பணிகளை அமைச்சர் அஷ்வினி...
இளம் பெண்ணொருவர் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் காதலனை வீட்டிற்கு அழைத்து, படுக்கையறையில் உல்லாசமாக இருந்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக வீட்டிற்கு வந்த தாயார், இருவரையும் ஏடாகூடமான நிலைமையில் கண்டுள்ளார்.
இதை தொடர்ந்து கொலை...
ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக ரெயில்வே நிர்வாகம் அறிவிக்காத நிலையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேற்குவங்காள மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்...
பெண்ணுடன் நெருங்கிப் பழகிய நபர், பின்னர் பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் எனக் கூறி திருமணம் செய்துகொள்ள மறுத்ததையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் ஜாதகத்தைச் சமர்பிக்குமாறு அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இருவிரல் பரிசோதனையே...
சூட்கேசில் அடைக்கப்பட்டிருந்த தலையில்லாத பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில், அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலையில்லாத பெண்ணின் சடலத்தை,. டாட்டூ மூலம் அடையாளம் காண்டுள்ளனர்.
மும்பை மீராபயந்தர் பகுதியிலுள்ள உத்தன் கடற்கரையில் மர்ம சூட்கேஸ்...