தொலைக்காட்சி தொகுப்பாளரை ஒரு தலையாக காதலித்த பெண் தொழிலதிபர், திருமணம் செய்யும் நோகத்துடன் தொகுப்பாளரை கடத்தியுள்ளார். இந்த கடத்தலின் சூத்திரதாரியான பெண் தொழிலதிபர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஐதராபாத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங்...
திருமணமான முதல் நாளிலேயே ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறப்பதற்காக வழிகாட்டுதல்களை வழங்கிய மாமியார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 39 வயதான பெண் ஒருவர் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
கேரள மாநிலம், கொச்சியைச் சேர்ந்த...
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் வீரரான அபிஷேக் ஷர்மா, 28 வயதான மொடல் அழகி தானியா சிங்கின் தற்கொலையுடன் தொடர்புடையதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, சூரத் போலீசார் விசாரணைக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்...
வெவ்வேறு மதங்களை சேர்ந்த 2 பெண்களை திருமணம் செய்தவரின் உடல், இந்து மத கிரியைகளின் பின், இஸ்லாமிய மத முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்ற அன்வர் உசைன்....
“விவசாயிகளுக்கு தமிழ்நாடு செய்ததில் 10% கூட ஒன்றியம் செய்யவில்லை” என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்து இன்று ஏழாம் ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு...