திருமணமான ஒரு மாதத்தில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள செட்டிபாளையம் பிரதேசத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கெண்ட நிலையில் இளம் குடும்ப பெண் ஒருவரை சடலமாக இன்று (22) மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். செட்டிபாளையம் விளையாட்டு மைதான...