வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இன்று (23) இரவு உரையாற்றவுள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில்...
வவுனியாவில் காணாமல் போன தனது மகனைத் தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்று (22) மரணமடைந்துள்ளார். வவுனியா மறவன்குளம் பகுதியை சேர்ந்த தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி (61) என்ற தாயே மரணமடைந்துள்ளார். இவரது மகன்...
டிக் டொக் சமூக ஊடகத்தின் வழியாக விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படங்களுடன் கூடிய வீடியோவை வெளியிட்ட குற்றச்சாட்டில் 25 வயது இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் வத்தளையில் உள்ள பயங்கரவாத...
இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான கல்வி வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகள் நடத்தப்படுவது இன்று (23) நள்ளிரவு முதல் தடை செய்யப்படும். 2020 O/L பரீட்சைக்கான கல்வி வகுப்புகள்,...
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 5 மரணங்கள் இன்று (22) அறிவித்க்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்துள்ளது. இன்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம் வருமாறு- துனகஹ பிரதேசத்தைச் சேர்ந்த,...
இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் மற்றும் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றது. இந்த பேச்சுவார்த்தைகளின் போது வடக்குகிழக்கின் அபிவிருத்தி தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை மீள...
பெப்ரவரி முதல் 20 நாட்களில் 17,000 கோவிட் -19தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) பொதுச்செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். இந்தக்காலப்பகுதியில் 129 மரணங்களும் பதிவாகியுள்ளன. ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில்,...
மன்னாரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக முசலி, நானாட்டான், மாந்தை மேற்கு, மடு போன்ற பிரதேசங்களில் பெருமளவில் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். தற்போது அறுவடை காலம் ஆரம்பித்து உள்ளதினால் மழை காரணமாக...
பூநகரி சங்குபிட்டி பாலத்திற்கு அருகில் இரண்டு ஆலமரத்திற்கு கீழ்அண்மையில் வைக்கப்பட்ட பிள்ளையார் சிலையை கடந்த சில தினங்களாக காணவில்லை என பொது மக்கள் தெரிவிக்கின்றனர். ஏ9 32 வீதியில் சங்குபிட்டி பாலத்திற்கு அருகில் இரண்டு...
யாழ் போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், வடக்கில் 5 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இன்று 423 பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இதில், பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி...