spot_imgspot_img

இலங்கை

நாய் விவகாரம்: ஆதர்ஷாவின் முறைப்பாடுகளை கண்டுகொள்ளாத பொலிஸ்; நீதிமன்றில் வாதம்!

ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்கவிடம் 100 மில்லியன் ரூபா கோரிய குற்றச்சாட்டில் பொலிஸ் கணினி குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஆதர்ஷா கரந்தன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன...

முச்சக்கர வண்டி கட்டணத்திற்கு பதிலாக ஒரு முறை உல்லாசம்: பெண்ணுடன் டீல் போட்டவர் கைது!

கட்டணத்திற்கு ஈடாக பிரான்ஸ் பெண் ஒருவரை பாலுறவில் ஈடுபட அழைத்த முச்சக்கர வண்டி சாரதி சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் கைது செய்யப்பட்டு, புதுக்கடை நீதவான் நீதிமன்ற இலக்கம் 06 இல் ஆஜர்படுத்தப்பட்ட...

‘மணிவண்ணனுடன் கூட்டணியல்ல; அவர் எமது கட்சி உறுப்பினர்’: தெளிவுபடுத்தினார் விக்னேஸ்வரன்!

வி.மணிவண்ணன் அணியினர், தமது கட்சியுடன் கூட்டணி அமைக்கவில்லை, கட்சியின் அங்கத்தவர்களாக இணைந்துள்ளனர் என்பதை தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெளிவுபடுத்தினார். யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் சில காலத்தின் முன்னர் தமிழ் தேசிய...

யாரோடும் கூட்டணியில்லை!

மாவீரர்களின் தியாகங்களுக்கு புறம்பாக செயற்படுகின்ற எவரோடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பேச்சு நடாத்தவோ அல்லது இணைந்து செயற்படவோ போவதில்லை என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஸ் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தல்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img