spot_imgspot_img

ஆன்மிகம்

சிவராத்திரி தோன்றக் காரணம்

சிவபெருமானுக்குரிய விரதங்களிலேயே தலை சிறந்தது சிவராத்திரி விரதம். `எட்டுணையும் உளத்து அன்பிலரேனும் உளரேனும் இந்நாள் எம்மை கண்டவர் நோற்றவர் பூசை பண்ணினர் நற்கதி அடைவர்’ - என்று சிவபெருமான் அருளியதாக வரதபண்டிதம் எனும்...

பிறந்த எண்களுக்குரிய கிரகங்கள்.

எண்களும், அவைகளுக்குரிய கிரகங்களும்அறிவியலில் ஒன்பது கோள்களைப் பற்றிச் சொல்லப்படுகிறது. ஜோதிடத்தின் ஒன்பது கிரகங்களைப் பற்றிச் சொல்கின்றார்கள். ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு கிரகத்தின் தன்மைகள் இருக்கின்றன. அவை அவ்வெண்களை இயக்குகின்றன. எண்களுக்குரிய கிரகங்களைக் கொண்டே ஒருவருடைய...

செவ்வாய் அளிக்கும் ராசிக்கான பலன்கள்.

செவ்வாய்யின் யோக நிலை. செவ்வாய் மகா தெசாவின் காலம் : 07 வருஷங்கள் ஆகும். இந்த செவ்வாயின் ஆதிபத்தியஸ்தான பலத்தின் அடிப்படையில், மனிதரின் வாழ்க்கையில் பல விசித்திரமான அனுபவத்தைக் கொடுப்பதில் செவ்வாய் கிரகம் நிகரற்றதாகும். மேஷ...

பூஜையறை ஏன் சாஸ்திர முறையில் அமைக்கப்பட வேண்டும்.

பூஜையறையை சரியான திசையில் அமைக்கப்பட வேண்டும் என சொல்லுகிறது ஜோதிட சாஸ்திரம். பூஜையறை இருக்க வேண்டிய திசைகள். தென்கிழக்கு பகுதிவடமேற்கு பகுதிதெற்கு நடுப்பகுதிமேற்கு நடுப்பகுதி இந்த இடங்களில் மட்டுமே பூஜையறை வரவேண்டும்....

ரேகையை வைத்து வாழ்க்கைத்துணையை எப்படி கணிப்பது…

இதயரேகைப்படி வாழ்க்கைத்துணை எப்படி அமையும்? ஒருவரின் வாழ்க்கை தொடர்பில் கைரேகை சாஸ்திரத்தை நன்கு கற்ற ஒருவரால் தான் கணிப்பிட முடியும் . ஒருவரின் குணாதிசயங்கள், உடல்நலம், திருமணம் என வாழ்க்கையில் எதிர்கொள்ளும் அனைத்து விடயங்களையும்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img