28.4 C
Jaffna
March 9, 2025
Pagetamil
இலங்கை

பிள்ளைக்கு பால் ரின் திருடியவர் கைது!

குழந்தைக்கு உணவில்லாததால் பல்பொருள் அங்காடியில் பால் ரின் திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அளுத்கம பகுதிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நீடிக்கிறது. குறிப்பாக மண்ணெண்ணெய் விநியோகம் பல மாதங்களாக சிக்கலான நிலைமையில் உள்ளது. இதனால் மீனவர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகிறார்கள்.

இந்த நிலையில், 30 வயதான மீனவர் ஒருவரே பிள்ளைக்காக பால் ரின் திருடி கைதாகியுள்ளார்.

அவருக்கு 2 பிள்ளைகள். இளைய பிள்ளை ஒன்றரை வயதுடையவர்.

பல்பொருள் அங்காடியில் 3,100 ரூபா பெறுமதியான பால் ரின் ஒன்றை திருடியுள்ளார். நிறுவன ஊழியர் மூலம் கைதான சந்தேகநபர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தேசபந்து கைது செய்யப்படாமலிருப்பதன் பின்னணியில் அநுர அரசின் டீல்!

Pagetamil

சண்டித்தனத்தில் ஈடுபட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் கைது!

Pagetamil

பாராளுமன்றத்திலிருந்து விலகி பெண்ணுக்கு வழிவிடப் போகிறேன்!

Pagetamil

அடுத்தடுத்து அம்பலமாகும் மோசடி விவகாரங்களில் தலைமறைவாகும் மஹிந்தவின் சகாக்கள்!

Pagetamil

கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் காரில் நசுங்கி பலி

Pagetamil

Leave a Comment