கனடாவிற்கு அனுப்புவதாக பண மோசடியில் ஈடுபட்டவர் கைது!

Date:

கனடாவுக்கு அனுப்புவதாக தெரிவித்து கொழும்பு நகரில் பண மோசடியில் ஈடுபட்ட ஒருவரை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர், பாணந.துதுறையில் வைத்து நேற்று (30) கைது செய்துள்ளனர்.

கனடாவில் வேலை வாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி, 30 இலட்சத்துக்கும் அதிகமான பணத்தை இவ்வாறு மோசடி செய்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமென்ற பெயரில் கொழும்பில் பல கிளைகளை அவர் நடத்தினார்.

29 வயதான நபர், பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர் கடந்த 1 ½ வருடங்களாக அவர் தலைமறைவாக இருந்துள்ளார்.

கொழும்பு குற்றப்பிரிவு (சி.சி.டி) பிரிவினர் சந்தேக நபரைக் கண்டுபிடித்து நேற்று கைது செய்தனர். அவர் அடுலுகம பகுதியை சேர்ந்தவர்.

சந்தேகநபர் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கோட்டாவின் கூட்டாளியின் புதுப்புது கண்டுபிடிப்புக்கள்!

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்...

ஈரானில் நடந்த மக்கள் போராட்டங்களின் பின்னணியில் இருந்ததை பகிரங்கமாக்கிய ட்ரம்ப்!

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடந்த மாபெரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்