ரஞ்சனின் மனு மீதான தீர்ப்பு ஏப்ரல் 5 இல்!

Date:

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் ரிட் மனு மீதான தீர்ப்பின் அறிவிப்பை ஏப்ரல் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தன்னை நீக்கும் நடவடிக்கைகளிற்கு  இடைக்கால உத்தரவு கோரி ராமநாயக்க இந்த ரிட் மனுவை தாக்கல் செய்தார்.

மனு மீதான தீர்ப்ர் இன்று அறிவிக்கப்படவிருந்தது.

இருப்பினும், மேல்முறையீட்டு நீதிமன்ற குழாம், மனு மீதான முடிவை எட்டவில்லை என்று கூறியது.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் அர்ஜுன் ஒபேசேகர மற்றும் நீதிபதி மாயதுன்ன கொரியா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

பாராளுமன்ற பொதுச்செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வழக்கு பொருட்களிலிருந்து ரூ.500 திருடிய பொலிஸ்காரர் கைது!

பொரல்ல பொலிஸ் நிலையத்தில் வழக்குப் பொருட்களிலிருந்து ரூ. 500 திருடப்பட்டது தொடர்பாக,...

‘நாட்டில் வேறு பிரச்சினையே இல்லையா?’ – திருப்பரங்குன்றம் குறித்த வழக்கு ஒன்று ரூ.50,000 அபராதத்துடன் தள்ளுபடி

திருப்பரங்குன்றம் மலைக்கு பக்தர்களை அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ரூ.50...

யாழ், கொழும்பிலிருந்து மட்டு, அம்பாறைக்கு பேருந்தில் தனியாக செல்பவர்களுக்கு எச்சரிக்கை!

யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு அம்பாறைக்கு தனியாக பஸ்வண்டிகளில் பிரயாணிக்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்