27 C
Jaffna
December 18, 2024
Pagetamil
இலங்கை

மட்டுப்படுத்தப்பட்ட புகையிரத சேவைகள் இன்று: தகவலுக்கு 1971ஐ தொடர்பு கொள்ளுங்கள்!

இன்று (12) காலை 8 மணி முதல் புகையிரத சேவைகள் வழமை போன்று இயங்கும் என இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் காலை வேளையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புகையிரதங்களே சேவையில் ஈடுபடும் என புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

நாளை (13) முதல் நீண்ட தூர புகையிரதங்கள் இயக்கப்படும்.

மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் போது இன்று பிற்பகல் 2 மணி முதல் களுத்துறை-தெற்கிலிருந்து வெயாங்கொடை வரையிலான புகையிரத சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என ஜயசுந்தர தெரிவித்தார்.

இருப்பினும், ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த பிறகும் பல புகையிரதங்கள் இயங்கும்.

பயணிக்க விரும்பும் பயணிகள் 1971 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு புகையிரத செயல்பாடுகள் குறித்து விசாரிக்குமாறு இலங்கை புகையிரத திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாடாளுமன்றத்துக்குள்ளும் நாகரிகமில்லாமல் பேச்சு… அர்ச்சுனாவின் வேட்டியை உரிந்த ஜேவிபி!

Pagetamil

2028இற்குள் அரசின் நோக்கம்

east tamil

அவதூறு அர்ச்சுனா மீது பாய்ந்தது மானநஸ்ட வழக்கு: 100 மில்லியன் இழப்பீடு கோரும் வைத்தியர் சத்தியமூர்த்தி!

Pagetamil

எம்.பி. டி.வி.சானக சபையில் சர்ச்சை

east tamil

ரூ.150,000 ஆக உயர்ந்த வரிவிலக்கு… குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அதிக வரிவிலக்கு!

Pagetamil

Leave a Comment