மேலும் 100 மில்லியன் டொலர் கடனை எதிர்பார்க்கும் அரசு!

Date:

சீனாவின் ஆதரவுடன் செயல்படும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கைக்கு 100 மில்லியன் டொலர்களை அவசர உதவியாக வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிதியமைச்சு ஒரு அறிக்கையில், கடனளிப்பவரிடமிருந்து அரச வங்கிகளுக்கு அந்நிய செலாவணி பணப்புழக்க ஆதரவை இலங்கை கோரியுள்ளதாக தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

4 வருடம் சேர்ந்த வாழ்ந்த 22 வயது காதலியை கொன்று புதைத்த காதலன் தலைமறைவு!

தெல்தெனிய, ரங்கல, ஹக்மான கிராமத்தில் உள்ள ஒரு சதுப்பு நிலத்தில், அடித்துக்...

வீடு பிரித்து 1 கோடி 15 இலட்சம் கொள்ளையிட்ட இருவர் கைது

வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்