Pagetamil
இலங்கை

இத்தாலியிலுள்ள தேவாலயத்தில் இன்று சிங்கள மொழியில் வழிபாடு

இத்தாலியின் பதுவ புனித அந்தோனியார் பேராலயத்தில் இன்று சிங்கள மொழியில் இறை வழிபாடு நடைபெறவுள்ளது.

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையில் நடைபெறும் வழிபாட்டில் இலங்கை ஆயர்கள், பாதிரியார்கள், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் கலந்துகொள்வார்கள்.

இத்தாலி நேரப்படி நண்பகல் மற்றும் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு வழிபாடுகள் நடைபெறும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

செவ்வந்தி கடல் வழியாக இந்தியாவுக்கு எஸ்கேப்?

Pagetamil

பிரதேச செயலக உத்தியோகத்தரின் கதிரையை எடுத்து சென்றவருக்கு விளக்கமறியல்: அவருக்கு சமூக வலைத்தளத்தில் ஆதரவு!

Pagetamil

8 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கணித ஆசிரியர் கைது!

Pagetamil

மோசமாக நடந்த இ.போ.ச நடத்துனர் பணி இடைநீக்கம்

Pagetamil

சாணக்கியன் சொன்னதை நிரூபித்து காட்டட்டும்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!