தமிழ் கட்சிகள் ஓரணியில் செயற்பட வேண்டும்: க.வி.விக்னேஸ்வரன் அழைப்பு!

Date:

ஜீ.ஜீ.பொன்னம்பலம் சமஷ்டிக் கோரிக்கையை எதிர்த்தது, தனது தொழில் பாதிக்கப்படலாமென்பதாலும் இருக்கலாமென தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன்.

அவர் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகள் அனைத்தும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை முன்வைத்துள்ள நிலையில், கட்சிகள் பிரிந்து நின்று செயற்படால், இணைந்து செயற்பட வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

மனைவியுடன் சண்டையிட்டு விபரீத முடிவெடுக்கும் இலங்கை ஆண்களுக்கு எச்சரிக்கை சம்பவம்!

மனைவியுடனான குடும்பத் தகராறு காரணமாக கம்புருபிட்டிய பகுதியில் உயர் அழுத்த மின்...

பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல்: 17 வருடங்களின் பின் சந்தேகநபர்களுக்கு பிணை!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்யும் நோக்கத்தில், விடுதலைப்...

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு – பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் அறிவிப்பு

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்