தமிழ் கட்சிகள் ஓரணியில் செயற்பட வேண்டும்: க.வி.விக்னேஸ்வரன் அழைப்பு!

Date:

ஜீ.ஜீ.பொன்னம்பலம் சமஷ்டிக் கோரிக்கையை எதிர்த்தது, தனது தொழில் பாதிக்கப்படலாமென்பதாலும் இருக்கலாமென தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன்.

அவர் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகள் அனைத்தும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை முன்வைத்துள்ள நிலையில், கட்சிகள் பிரிந்து நின்று செயற்படால், இணைந்து செயற்பட வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

யாழில் இருந்து தமிழகம் சென்றபோது நடுக்கடலில் பழுதான கப்பல்: 7 மணி நேரமாக 144 பயணிகள் தவிப்பு

காங்கேசன்துறை- தமிழகத்தின் நாகப்பட்டினம் இடையே இயக்​கப்​படும் கப்​பலின் இயந்திரம் பழு​தான​தால் நடுக்​கடலில்...

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்பு!

ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையுடன் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை, தவெக...

யாழ் போதனா வைத்தியசாலை தீ விபத்து; பெருமளவு மருந்துகள் அழிவு… மின் ஒழுக்கு காரணம்?: யாழில் தீயணைப்பு வசதி இல்லாததை வெளிச்சமிட்ட சம்பவம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்