அத்துமீறி நுழைந்த 22 இந்திய மீனவர்கள் கைது!

Date:

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு இந்திய ரோலர் படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதிலிருந்த 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவும், இன்று அதிகாலையும் அத்துமீறி பருத்தித்துறை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு இந்திய ரோலர் படகுகளை கடற்படையினர் கைப்பற்றினர்.

ஒரு படகில் 9 பேரும், மற்றொரு படகில் 13 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.

படகுகளும், மீனவர்களும் தற்போது காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி

இண்​டிகோ விமானம் திடீரென ரத்து செய்​யப்​பட்​ட​தால் புதுமண ஜோடி திருமண வரவேற்​பில்...

2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்