பசறையில் மீண்டும் விபத்து!

Date:

பசறை, தொழும்புவத்தை, 3ஆம் கட்டை பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார்.

பசறையிலிருந்து படல்கும்புர நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியை, எதரே வந்த கப் ரக வாகனம் மோதியது.

இதில் 72 வயதான மூதாட்டியொருவர் உயிரிழந்தார். அதில் பயணம் செய்த அவரது மகளும், உறவினரான முச்சக்கர வண்டி சாரதியும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பசறை, பதுளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் பசறையில் பேருந்து விபத்திற்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...

அதிபர்களுக்கு அநீதி : கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்