பசறை விபத்து: மேலும் சில தகவல்கள்!

Date:

இன்று பசறை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த 33 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஐந்து குழந்தைகள் உட்பட மேலும் 33 பேர், பசறை மற்றும் பதுளை வைத்தியாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் ஒன்பது ஆண்களும், ஆறு பெண்களும் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பஸ்ஸின் சாரதி உயிரிழந்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவர் தற்போது கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவது தெரிந்தது.

லுணுகலையில் வசிக்கும் 53 வயதானவரே சாரதி.

spot_imgspot_img

More like this
Related

டெங்கு உயர் ஆபத்து மாவட்டமாக கொழும்பு அறிவிப்பு; ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை

டெங்கு அபாயம் அதிகரிப்பு: கொழும்பில் ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை கொழும்பு...

அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகுமா? உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு

ஜெனீவாவில் முக்கிய சந்திப்பு; ஹோர்முஸ் நீரிணை திறப்பு, பொருளாதார தடைகள் நீக்கம்...

‘South Asia Gateway’ ஆக இலங்கையை அறிமுகப்படுத்திய போர்ட் சிட்டி கொழும்பு

துபாயில் முதலீட்டாளர்களை கவரும் இலங்கை: தெற்காசியாவின் நுழைவாயிலாக போர்ட் சிட்டி கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்