தெற்கு கடலில் ஹெரோயினுடன் 7 வெளிநாட்டு பிரஜைகள் கைது!

Date:

தெற்கு கடற்பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 7 வெளிநாட்டு பிரஜைகளை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இன்று காலை நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது ஏழு சந்தேக நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் இந்திகா டி சில்வா தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களையும், நபர்களையும் கொழும்பு துறைமுகத்திற்கு கடற்படையினர் அழைத்துச் செல்கின்றனர்.

கப்பலின் எடை மற்றும் மதிப்பு கொழும்புக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் தீர்மானிக்கப்படும் என்று கடற்படை ஊடக பேச்சாளர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

முச்சக்கர வண்டியின் மீது மரம் விழுந்து 3 பேர் பலி

நாவலப்பிட்டியிலிருந்து மப்பகந்த பகுதிக்குச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது யூக்கலிப்டஸ்...

இலங்கை முழுவதும் முறையான பதிவுகளின்றி 300 முதியோர் இல்லங்கள் இயங்குகின்றன!

நாட்டில் 300க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் இருப்பது உறுதி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்