இன்று 7 உடல்கள் அடக்கம் செய்யப்படும்!

Date:

கொரோனா தொற்றினால் உயிரிழந்த மேலும் 7 பேரின் உடல்கள் இன்று (6) அடக்கம் செய்யப்பட உள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒட்டமாவடியில் இந்த உடல்கள் அடக்கம் செய்யப்படும்.

ஓட்டமாவடியில் நேற்று 9 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. நான்கு ஆண்கள் மற்றும் ஐந்து பெண்களின் உடல்கள் இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டன.

 

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு நீதிமன்றிற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட பிள்ளையான் உட்பட 3 பேருக்கு 13 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் இடம்பெற்ற 3 கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான்...

சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களை குறிவைக்கும் பொலிசார்

குறைபாடுள்ள அல்லது சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களால் ஏற்படும் வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கும்,...

ஜனக பெரேரா கொலை வழக்கு: ஆயுள் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்!

அனுராதபுரத்தில் 2008-ஆம் ஆண்டு நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் ஓய்வுபெற்ற மேஜர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்