தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளம்: இன்று வர்த்தமானி!

Date:

பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1,000 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (5) வெளியிடப்படவுள்ளது. தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.

நாள் சம்பளம் தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டாலும், வேலை நாட்கள் தொடர்பில் தமக்கு உத்தரவாதமளிக்க முடியாதென தொழில் அமைச்சு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறவுள்ளதாக முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது. சம்பளம் வழங்கக்கூடிய அளவிற்கேற்பவே வேலைநாட்கள் தீர்மானிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளன.

அதாவது மாதத்தில் 15 நாளுக்கு மேல் சம்பளம் வழங்க முடியாதென்ற நிலைப்பாட்டிலேயே சம்மேளனம் இருக்கிறது.

spot_imgspot_img

More like this
Related

பிரான்ஸில் கத்திக்குத்து நடத்த முயன்ற இலங்கையரை சுட்டுக்கொன்ற பொலிஸ்

மே 30, சனிக்கிழமையன்று, பிரான்ஸின், பாரிஸ் நகர், போபிக்னியில் இரண்டு கத்திகளுடன்...

கசிப்பு வியாபாரி கைது!

மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுவிஸ் கிராமப் பகுதியில் சட்டவிரோத நீண்ட...

மட்டக்களப்பில் ‘சரக்கு’ விற்ற பெண் கைது!

கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள யூனியன்கொலனி பிரதேசத்தில் சட்டவிரோதமாக பௌர்ணமி தினத்தில் மதுபான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்