பலாங்கொடை நகரசபை முதல்வரின் பதவிநீக்கத்திற்கு இடைக்கால தடை!

Date:

பலாங்கொடை நகரசபையின் முதல்வர் பதவியிலிருந்து  சாமிக ஜெயமணி விமலசேனவை பதவியிலிருந்து இடைநிறுத்தி, சப்ரகமுவ மாகாண ஆளுனர் திக்கிரி கொப்பேகடுவ வௌியிட்ட வர்த்தமானிக்கு இரத்தினபுரி உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

மார்ச் 17ஆம் திகதி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஈரானுடனான ஒப்பந்தம் நெருங்கி விட்டது!

அமெரிக்காவும் ஈரானும் இன்னும் இறுதிக் கட்டத்தை எட்டவில்லை, ஆனால் தங்கள் மோதலைத்...

டெங்கு உயர் ஆபத்து மாவட்டமாக கொழும்பு அறிவிப்பு; ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை

டெங்கு அபாயம் அதிகரிப்பு: கொழும்பில் ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை கொழும்பு...

அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகுமா? உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு

ஜெனீவாவில் முக்கிய சந்திப்பு; ஹோர்முஸ் நீரிணை திறப்பு, பொருளாதார தடைகள் நீக்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்