24.4 C
Jaffna
February 3, 2025
Pagetamil
இலங்கை

நிதி திருத்தச் சட்ட வரைபிற்கு எதிரான மனு மீதான விசாரணை இன்று!

நாடாளுமன்றத்தில் நிதியமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதி திருத்த சட்டவரைபு அரசியலமைப்பிற்கு முரணானது, அது சட்டமாக மாற்றப்பட வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வசன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டுமென உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (27) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்படும்.

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவர் கொட்டகொட விதானகே தாக்கல் செய்த இந்த மனு, இன்று காலை 10 மணிக்கு விசாரணைக்கு எடுக்கப்படும்.

பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூர்ய, குமதின விக்ரமசிங்க, ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் விசாரணை நடத்தும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாவித்த வாகன சந்தை வீழ்ச்சியடையும்!

Pagetamil

விடுதியில் வெளிநாட்டுப் பெண் உயிரிழப்பு

east tamil

இலங்கைக்கு இந்திய அரசின் நிதி ஒதுக்கீடு

east tamil

போதைப்பொருளை பிடிக்க புதிய தொலைபேசி இலக்கம்

east tamil

கோயிலை புனரமைப்பு செய்தவர் தூண் விழுந்து மரணம்

east tamil

Leave a Comment