29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இலங்கை

பிள்ளையாரிடம் போனவர்களிற்கு பிசிஆர்!

மாலைசந்தை பிள்ளையார் ஆலய திருவிழாவில் கலந்து கொண்டவர்களில் தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மாலை சந்தை பிள்ளையார் ஆலயத்தின் திருவிழா அண்மையில் நடந்து முடிந்திருந்தது. கரவெட்டி பகுதியில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட ஒருவர் ஆலய திருவிழாவில் கலந்து கொண்டது தெரிய வந்ததையடுத்து, ஆலய திருவிழாவில் கலந்து கொண்டவர்களில் 120 பேர் பிசிஆர் சோதனைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

ஆலய நிர்வாகம், பூசகர்கள், மங்கள வாத்தியக்காரர்கள் மற்றும் முகநூல் வீடியோக்கள் வழியாக அடையாளம் காணப்பட்டவர்கள் என 120 பேர் நேற்று பிசிஆர் சோதனைக்கு அழைக்கப்பட்டனர்.

அவர்களில் 70 பேர் மாத்திரம் நேற்று பரிசோதனையில் கலந்து கொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

வாயில் வந்தபடி ‘வெடிக்கிறார்களா’ ஜேவிபியினர்?

Pagetamil

வட்டாரக்கட்சிகளின் போலிக்கோசமும்… சீ.வீ.கே யின் அவசரமும்: புதிய கூட்டணியின் பின்னணி சங்கதிகள்!

Pagetamil

மருத்துவர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

Pagetamil

வெலிகம பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிணை

Pagetamil

Leave a Comment