இலங்கைக்கு மழை செய்த உதவி: 5 புள்ளிகள் கிடைத்தது!

Date:

இலங்கை-இங்கிலாந்துக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. .இதன்மூலம், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.

முதலில் ஆடிய இலங்கை 41.1 ஓவர்களில் சகல விக்கெட்டையும் இழந்து 166 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் தசுன் சானக ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் சாம் கரண் 4 விக்கெட்டை வீழ்த்தினார்.

இங்கிலாந்து துடுப்பெடுத்தாட மழை அனுமதிக்கவில்லை.

தொடரை கைப்பற்றியதன் மூலம், ஐ.சி.சி ஒருநாள் சூப்பர் லீக் புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து முதலிடத்தை பிடித்தது. ஆட்டம் கைவிடப்பட்டால் கிடைத்த 5 புள்ளிகளுடன் தென்னாபிரிக்கா மற்றும் சிம்பாவேயை கடந்து, 11வது இடத்திற்கு இலங்கை முன்னேறியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

‘அன்று புலிகளுடன் இணைந்தனர் ஈரோஸ்; இன்று ஈரோசுடன் இணைந்தனர் புலிகள்’: பிரபாகரன் அறிவிப்பு!

ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக...

மஹிந்த மனைவிக்கு சிங்கப்பூரில் பரிசோதனையாம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, நேற்று காலை...

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஜி.எம். ரிசாத் பொறுப்பேற்பு

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய ஏ.ஜி.எம். ரிசாத்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்