இலங்கை

அடகு கடைகளில் குவிந்த மக்கள்!

நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று பலவேறு வர்த்தக நிலையங்களின் முன் மக்கள் குவிந்தனர். இதில், மதுக்கடைகளில் குவிந்த மக்களின் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.

மதுக்கடைகளில் மக்கள் குவிந்ததை போல, அடகு பிடிக்கும் கடைகளின் முன்னரும் மக்கள் குவிந்தனர்.

ஒரு மாத பயணத்தடையால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள், தமது நகைகளை அடகு வைக்கும் நிலைமைக்கு உள்ளாகியுள்ளனர்.

நாடு முழுவதும் இந்த காட்சிகளை அவதானிக்க முடிந்தது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சு.க தலைவருக்கு இடையூறு விளைவிக்க தடை!

Pagetamil

யாழில் மொட்டு அமைப்பாளர் மாயம்!

Pagetamil

முறிகண்டியில் ஆணின் சடலம் மீட்பு!

Pagetamil

போராட்டம் ஏன்?: யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் விளக்கம்!

Pagetamil

யாழ் பொலிஸ் நிலையத்திலிருந்து தனுஸ் தப்பியோட்டம்!

Pagetamil

Leave a Comment