மன்னாரில் அடங்க மறுத்த மது பிரியர்கள்!

Date:

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக சுமார் ஒரு மாதம் நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று திங்கட்கிழமை (21) காலை குறித்த பயணத்தடை தளர்த்தப்பட்டது.

இந்த நிலையில் நாட்டில் உள்ள மது விற்பனை நிலையங்கள் இன்று திங்கட்கிழமை(21) காலை முதல் சுகாதார நடை முறைகளுக்கு அமைவாக திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

அதற்கு அமைவாக மன்னாரில் உள்ள மது விற்பனை நிலையமும் சுகாதார நடை முறைகளுக்கு அமைவாக திறக்கப்பட்டது.

ஆரம்பத்தில் பல நூற்றுக்கணக்கான மது பிரியர்கள் சுகாதார நடை முறைகளை மீறி மதுபான பொருட்களை கொள்வனவு செய்ய கூட்டம் கூடினர்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சுகாதார நடை முறைகளுக்கு அமைவாக மதுபானம் கொள்வனவு செய்ய நடவடிக்கைளை மேற்கொண்டனர்.

சுகாதார நடைமுறைகளை பின் பற்றி முகக்கவசம் அணிந்து சமூக இடை வெளியை கடை பிடித்து மதுபானம் கொள்வனவு செய்ய நடவடிக்கைகள் இடம் பெற்றது.

நீண்ட வரிசையில் நின்று மதுப்பிரியர்கள் மது பானப் பொருட்களை கொள்வனவு செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

நிந்தவூரில் சட்டவிரோத குப்பை கொட்டலுக்கு கடும் நடவடிக்கை: இரகசிய கண்காணிப்பு கமராக்கள் பொருத்தம்

நிந்தவூர் எம்.எச்.எம். அஷ்ரப் சதுக்கம் மற்றும் நிந்தவூர் பிரதேச சபையைச் சுற்றியுள்ள...

வன்முறை முறைப்பாடுகளை கையாள வடக்கு பொலிஸாருக்கு தமிழில் விசேட பயிற்சி

சிறுவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், அடிப்படை உரிமைகள், பால்நிலை சமத்துவம் தொடர்பிலான...

ஆறு தமிழ் கட்சிகள் முக்கிய விடயங்களில் ஒருமித்து செயற்பட திட்டம்

ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், பரஸ்பர அக்கறையுள்ள விஷயங்களில் இணைந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்