கிணற்றிலிருந்து 4 வயது சிறுவனின் சடலம் மீட்பு!

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனையில் பாழடைந்த கிணற்றிலிருந்து 4 வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று (10) அதிகாலை இந்த சம்பவம் நடந்தது.

மொஹமட் நளீம் ஹாசில் (4) என்ற சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு கணவன், மனைவி தமு பிள்ளைகளுடன் படுத்துறங்கிய போது, திடீரென பிள்ளையை காணாமல் தேடுதல் நடத்திய போது, வீட்டின் முன் பகுதியிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்த சடலம் மீட்கப்பட்டது.

வாழைச்சேனை பொலிசார், தடயவியல் பொலிசார், சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இதேவேளை, தந்தையினால் உயிரிழந்த சிறுவன் அடிக்கடி தாக்கப்படுவதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்!

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்...

தரமற்ற நிலக்கரி ஊழலை விசாரிக்க கோரி போராட்டம்

தரமற்ற நிலக்கரி ஊழல் குறித்த தணிக்கை அறிக்கை மீது உடனடி விசாரணை...

லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவு: அடுத்த வாரம் அமெரிக்காவில் கூட்டம்!

ஹிஸ்புல்லாவை நிராயுதபாணியாக்குவதையும், "அமைதி உறவுகளை" ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு லெபனானுடன் நேரடிப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்