மட்டக்களப்பில் நாளை முதல் தடுப்பூசி!

Date:

மட்டக்களப்பில் நாளை (8) தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் அதிக அபாய நிலையிலுள்ளவர்கள் தெரிவு செய்யப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 25,000 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தின மக்கள் தொகை 6 இலட்சமாக காணப்படும் நிலையில், 30 வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 311,000 ஆகும்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் சினோஃபார்ம் தடுப்பூசியே ஒதுக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற கௌரவ கருணாகரனுக்கு கல்முனையில் பிரியாவிடை

கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதியாகச் சிறப்பாகப் பணியாற்றி பதவி உயர்வு பெற்று...

பிள்ளையான் வசமாக சிக்கியுள்ள 3 சம்பவங்கள்!

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளால் சுட்டு ஐந்து...

இன்றைய வானிலை

இன்றைய (30) வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மேற்கு, சபரகமுவ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்