2 இலட்சத்தை எட்டும் தொற்றாளர்கள் எண்ணிக்கை!

Date:

நாட்டில் நேற்று 3,410 புதிய COVID-19 தொற்றாளர்கள் பதிவாகினர். இதன்மூலம், நாட்டில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் எண்ணிக்கை 199,254 ஆக உயர்ந்தது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 3,398 பேர் புத்தாண்டு கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டிலிருந்து வந்த 12 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

நேற்று, தொற்றிலிருந்து குணமடைந்த1,884 பேர், சிகிச்சை மையங்களிலிருந்து வெளியேறினர்.குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 164,281 ஆக உயர்ந்தது.

தற்போது 33,365 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த அணிதிரளுமாறு ஈழத் தமிழர் முன்னணி கட்சி தலைவர் ஜெயா சரவணன் அழைப்பு

கிழக்கை அழிவுப்பாதைக்கு தள்ளிய தமிழரசு கட்சியின் சுயநல அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து...

திருக்கோணமலையில் PickMe-க்கு எதிர்ப்பு

திருக்கோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குள் சேவையாற்றும் முச்சக்கர வண்டி...

தலை துண்டிக்கப்படுவதற்கு முன் ஈரானுக்கு கடைசி வாய்ப்பு வழங்கியுள்ளோம்: ட்ரம்ப்

தெஹ்ரான் மறுத்தபோதிலும் ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும், "தலை துண்டிக்கப்படுவதற்கு முன் இதுவே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்