நாளாந்த செய்திகள்மலையகம் மண்சரிவில் சிக்கியவர்களில் 16 வயது சிறுமியின் சடலம் மீட்பு! By: Pagetamil Date: June 4, 2021 இரத்தினபுரியில் மணசரிவில் சிக்கி காணாமல் போனவர்களில், 16 வயதான சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிரிஎல்ல பகுதியில் இன்று காலை மண்சரிவு ஏற்பட்டதில் இருவர் மண்ணில் புதையுண்டனர். அதில் ஒரு சிறுமியே சடலமாக மீட்கப்பட்டார். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleமேலுமொரு பிரபல ஜோடி கைது: சமையல்காரருக்கு கொரோனாவாம்!Next articleகிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைகளை மூட கரைச்சி பிரதேசசபை அதிரடி தீர்மானம்! More like thisRelated ஈரான் மீதான கடற்படை முற்றுகை: அமெரிக்காவின் புதிய அறிவிப்பு! divya divya - April 13, 2026 ஹோர்முஸ் நீரிணைக்குக் கிழக்கே உள்ள ஓமான் வளைகுடா மற்றும் அரபிக்கடலில் அமெரிக்க... ‘இந்த போப் எனக்கு வேண்டாம்’: அடம் பிடிக்கும் ட்ரம்ப்! divya divya - April 13, 2026 ஈரானில் அமெரிக்கா தலைமையிலான போரை போப்பாண்டவர் விமர்சித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி... யாழில் இளைஞன் கொலை: காதல் விவகாரத்தால் விபரீதம்? divya divya - April 13, 2026 வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரத்தில் இளைஞர் ஒருவர் நேற்றிரவு கூரிய ஆயுதத்தால்... பரபரப்பான செய்திகள் ஈரான் மீதான கடற்படை முற்றுகை: அமெரிக்காவின் புதிய அறிவிப்பு! ‘இந்த போப் எனக்கு வேண்டாம்’: அடம் பிடிக்கும் ட்ரம்ப்! யாழில் இளைஞன் கொலை: காதல் விவகாரத்தால் விபரீதம்? சிறுவனை பலி கொடுத்து புதையல் தோண்ட முயற்சி?: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்! ‘திருமணம் செய்ய ஒரு மாதத்திற்குள் மிக அழகான பெண்ணை வழங்காவிட்டால் தூதரகத்தை மூடிவிடுவேன்’: துருக்கிக்கு எச்சரிக்கை விடுத்த உகண்டா இராணுவத்தளபதி!