27.3 C
Jaffna
February 1, 2025
Pagetamil
இலங்கை

பெரமுன ஆதரவு ஊடகங்களை திட்டிக் கொண்டே தனிமைப்படுத்தல் மையத்திற்கு சென்ற அழகி!

அழகுக்கலைஞர் சந்திமல் ஜெயசிங்க, மொடல் பியூமி ஹன்சமாலி மற்றும் கைது செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட 13 பேர் தனிமைப்படுத்தல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அவர்கள் பண்டாரவளையில் உள்ள ஒரு தனிமைப்படுத்தல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தும் ஒரு வாய்ப்பை அவர்கள் கேட்டிருந்தனர். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.

தனிமைப்படுத்தலிற்கு கொண்டு செல்லப்பட்ட போது, பொதுஜன பெரமுன ஆதரவு நிலைப்பாடுமைய ஹிரு உள்ளிட்ட சில ஊடகங்களை அவர் கடுமையாக விமர்சித்து காணொளியொன்றையும் வெளியிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிகரம் கல்வி நிறுவனத்தின் வருடாந்த கௌரவிப்பு நிகழ்வு

east tamil

ஹபரணையில் வாகன விபத்து: இருவர் பலி – 25 பேர் படுகாயம்

east tamil

சொத்து தகராற்றினால் இளம் ஆசிரியை கொலை: தாய், சகோதரன் கைது!

Pagetamil

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் வாகனம் விபத்து

east tamil

குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது

east tamil

Leave a Comment