மேற்கிந்திய தீவுகளிற்கு புறப்பட்டது இலங்கை!

Date:

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி இன்று (23) காலை நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது.

டோஹா, கட்டாருக்குச் செல்லும் விமானத்தில் தேசிய அணி அதிகாலை 3.35 மணியளவில் நாட்டில் இருந்து புறப்பட்டது.

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கு 20 பேர் கொண்ட குழு பெயரிடப்பட்டுள்ளது. தேசிய தேர்வாளர்கள் திமுத் கருணாரத்னவை ஒருநாள் கப்டனாக நியமித்துள்ளனர், தசுன் ஷானக டி 20 அணியை வழிநடத்துவார்.

COVID-19 தொற்றால் லஹிரு குமார பாதிக்கப்பட்டதால் சுரங்கா லக்மல் மாற்று வீரராக பெயரிடப்பட்டுள்ளார்.

அண்டிகுவாவில் மார்ச் 3 முதல் ஏப்ரல் 2 ஆம் திகதி வரை மூன்று டி 20, மூன்று ஒருநாள் சர்வதேச மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும். .

spot_imgspot_img

More like this
Related

🕊️ காலஞ்சென்ற திருமதி பத்மதேவி தேவாராஜன்

🕊️ காலஞ்சென்ற திருமதி பத்மதேவி தேவாராஜன் 11.08.2026 | அவுஸ்திரேலியா திருமதி பத்மதேவி தேவாராஜன்...

நிதி நிறுவனத்தில் அதிர்ச்சிச்சம்பவம்: பெண்கள் கழிப்பறையில் இரகசிய கமரா!

ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை எடுத்த நபர்,...

லெபனானில் இஸ்ரேல் படைகள் தங்கியிருப்பதை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்கா!

லெபனானுக்குள் இஸ்ரேலிய இராணுவம் நிரந்தரமாகத் தங்கியிருப்பதை டிரம்ப் நிர்வாகம் ஆதரிக்கவில்லை என்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்