தைவானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் உயர்வு!

Date:

கொரோனாவை ஆரம்பித்திலேயே வெற்றிக்கரமாக கட்டுக்குள் கொண்டுவந்த தைவானில் தற்போது பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஷாப்பிங் மால்கள் மற்றும் கடைத்தெருக்கள் நிறைந்த ஷிமெண்டிங் நகர் வெறிச்சோடி காணப்படுகிறது. தைவானில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது.

இதனால் பொதுக்கூட்டங்களுக்கு தடைவிதித்துள்ள அந்நாட்டு அரசு, பொழுதுபோக்கு இடங்களை மூட உத்தரவிட்டுள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் 312 பேருக்கு புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

மனைவியுடன் சண்டையிட்டு விபரீத முடிவெடுக்கும் இலங்கை ஆண்களுக்கு எச்சரிக்கை சம்பவம்!

மனைவியுடனான குடும்பத் தகராறு காரணமாக கம்புருபிட்டிய பகுதியில் உயர் அழுத்த மின்...

பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல்: 17 வருடங்களின் பின் சந்தேகநபர்களுக்கு பிணை!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்யும் நோக்கத்தில், விடுதலைப்...

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு – பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் அறிவிப்பு

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்