மட்டக்களப்பில் இன்று 20 தொற்றாளர்கள்: 3 மரணம்; வீட்டில் உயிரிழந்தவருக்கும் தொற்று!

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 20 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். அத்துடன், மாவட்டத்தில் இன்று 3 கொரோனா மரணங்களும் பதிவானது.

ஓட்டமாவடி பகுதியில் 15 பேரும், ஆரையம்பதி பகுதியில் 2 பேரும்,
செங்கலடி பகுதியில் ஒருவரும், காத்தான்குடி பகுதியில் 2 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசலையில் சிகிச்சை பெற்று வந்த காத்தான்குடியைச் சேர்ந்த 54 வயதுடையவரும், கிண்ணியா பகுதியை சேர்ந்த 45 வயதுடையவரும் உயிரிழந்தனர்.

மட்டக்களப்பு கல்லடி, நொச்சிமுனை பகுதியில் இன்று பகல் 12 மணிளவில் 85 வயதான முதியவர் தனது வீட்டில் உயிரிழந்தார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதியானது.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்