25.1 C
Jaffna
February 2, 2025
Pagetamil
கிழக்கு

சஹ்ரான் ஹாஷிமுடன் தொடர்பிலிருந்த ஒருவர் கைது!

சஹ்ரான் ஹாஷிமுடன் தொடர்பிலிருந்த குற்றச்சாட்டில் திருகோணமலை, மூதூரில் ஒருவர் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

மூதூரில் க.பொ.த உயர்தர மாணவர்களிற்கு தீவிரவாத சொற்பொழிவுகள் மேற்பட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மூதூர், இக்பால் வீதியை சேர்ந்த 38 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கேகாலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 27 வயது இளைஞரும் மேலதிக விசாரணைக்கு பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் பொறுப்பேற்கப்பட்டார்.

கம்பளையை சேர்ந்த சந்தேகநபர், நீதிமன்ற உத்தரவின் பேரில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கம்பளை வீதியில் விபத்து – ஒருவர் வைத்தியசாலையில்!

east tamil

வேலூர் இந்து மயானத்தை சீரமைக்க கோரிக்கை

east tamil

கங்குவேலியில் உழவர் தின நிகழ்வு

east tamil

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தில் செங்கலடி பொது மயான சுத்தம்

east tamil

தம்பலகாமம் படுகொலையின் 27வது ஆண்டு நினைவேந்தல்

east tamil

Leave a Comment