காப்புறுதி நிறுவனத்தில் பிறந்தநாள் குதூகலம்: கூட்டமாக அள்ளிச் செல்லப்பட்டனர்! (PHOTOS)

Date:

செங்கலடி பிரதான வீதியில் உள்ள ஆர்பிக்கோ இன்சுரன்ஸ் நிறுவன கட்டிட தொகுதியில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்வை சுகாதாரத்துறையினர் சுற்றிவளைத்தனர். நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இன்று காலை செங்கலடி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு என கிடைத்த தகவலையடுத்தே செங்கலடி பொது சுகாதாரப் பரிசோதகர் எஸ்.தவேந்திரராஜா தலைமையில் ஏறாவூர் பொலிசாருடன் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, நிகழ்வில் கலந்து கொண்ட 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆர்பிக்கோ இன்சுரன்ஸ் நிறுவன முகாமையாளர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

களுவாஞ்சிக்குடியில் மீன்பிடிக்க சென்ற இளைஞனின் சடலம் மீட்பு

களுவாஞ்சிகுடி கடலில் சிறிய படகில் மீன் பிடிக்க சென்ற 19 வயது...

வித்தியா கொலையாளி எடுத்த விபரீத முடிவு: சடலத்தை பொறுப்பேற்க உறவினர்கள் மறுப்பு!

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் மரண தண்டனை கைதியொருவர் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

கிளிநொச்சியில் இளம்தாயின் உயிரை பலியெடுத்த “புள்ளிங்கோ“க்கள்

கிளிநொச்சி கரடிபோக்கு உருத்திரபுரம் வீதியில் இன்று (25) பகல் இடம்பெற்ற வீதி விபத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்