வடக்கில் சிங்களவர்களுக்கும் சிக்கலாம்!

Date:

வடக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள மக்களின் உரிமைகள் மற்றும் அவர்கள் எதிர்கொண்ட இழப்புகள் தொடர்பாக அரசாங்க அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கிறோம் என குறிப்பிட்டு, “சிங்ஹிந்தியா சமாதான நடைபயணம் மற்றும் வாகன ஊர்வலம்” என்ற பெயரில் இன்று நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடைபயணம் யாழ்ப்பாணத்தில் இருந்து தொடங்கி கொழும்பு வரை தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிகழ்வு மூலம் வட மாகாணத்தில் வாழும் சிங்கள சமூகத்தின் பிரச்சினைகள், பாதுகாப்பு, நில உரிமைகள் மற்றும் வாழ்வாதார சிக்கல்கள் குறித்து தேசிய மட்டத்தில் கவனம் செலுத்தச் செய்வதே முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்ட தனியார் பேருந்து 3 நாட்கள் சேவையில் ஈடுபட தடை!

பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்டு, தனியார் நிறுவனப் பணியாளர்களை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்துக்கு...

கோட்டாபய தப்பியோட கடற்படைக்கு செலுத்திய பண விபரத்தை வெளியிடும் உத்தரவு: கடற்படையின் மனு நிராகரிப்பு!

2022 பொதுமக்கள் எழுச்சியின் போது, உயிரைப்பாதுகாத்துக் கொள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய...

உலக முடிவிடத்தில் செல்பி எடுத்தபோது தவறி விழுந்த கொழும்பு பல்கலைக்கழக மாணவி மீட்பு!

நுவரெலியாவில் உள்ள ஹோட்டன் சமவெளி 'உலக முடிவு' (World's End) சுற்றுலாத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்