பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினரின் கணவர் குத்திக்கொலை

Date:

வடமராட்சி கிழக்கில் பருத்தித்துறை பிரதேச சபையின் உறுப்பினரின் கணவர் குத்திக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (2026.01.01) பிற்பகல் 5 மணியளவில் மருதங்கேணி விறுமர் கோவிலை அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. கத்திக் குத்துக்கு இலக்கானவர் பருத்தித்துறை பிரதேசசபையின் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர் ஜெனிற்றா என்பவரின் கணவரான தவநேசன் (40) என்பராவார்.

சந்தேகநபரை பொலிசார் கைது செய்துள்ளனர். கொல்லப்பட்டவரின் குடும்பத்துடன் நெருக்கமான இளைஞனே கைது செய்யபபட்டுள்ளார். தனிப்பட்ட காரணங்களால் இந்த கொலை நடந்ததா என்ற கோணத்திலும் மருதங்கேணி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இந்தியப் படகுப் பொருட்கள் யாழில் இன்று பகிரங்க ஏலம்

இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பின்னர் அரச...

ஈரானின் புதிய உச்ச தலைவர் சுயநினைவின்றி மருத்துவமனையில்?

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி சுயநினைவின்றி இருப்பதாகவும், ஈரானிய...

நுவரெலியா பிரதேசசபை தவிசாளர் கைது!

ஒரு கட்டிடத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்