துப்பாக்கி வழங்கிய கஜேந்திரகுமார்

Date:

நீண்டகாலமாக குரங்குகளின் தொல்லையால் சாவகச்சேரி கமக்காரர்கள் பெரும்பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 2025ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட நிதியிலிருந்து பத்து இலட்சம் ரூபா ஒதுகீடு செய்திருந்தார்

இதனடிப்படையில், 20 கமக்காரர்களுக்கு குரங்குகளை சுடுவதற்கான துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளது

Share post:

spot_imgspot_img

More like this
Related

பெப்.26 இல் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்?

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம் பெப்ரவரி 26ஆம் திகதி நடைபெற...

கொழும்பு மாநகரசபை உறுப்பினரை இடைநிறுத்தியது மு.கா

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சோஹாரா புகாரி...

காலி மாநகரசபையின் 5 உறுப்பினர்கள் கைது!

காலி மாநகர சபையின் ஐந்து உறுப்பினர்கள் நேற்று (30) சபை அமர்வில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்