பொதுவுடமை முன்னோடி கே.ஏ.சுப்ரமணியத்தின் மனைவி மறைவு!

Date:

இலங்கை பொதுவுடமை இயக்க முன்னோடிகளில் ஒருவரான கே.ஏ.சுப்ரமணியம் அவர்களின் மனைவி வள்ளியம்மை சுப்ரமணியம் இன்று (26) காலமானார்.

யாழ்ப்பாணம், சுழிபுரத்திலுள்ள சத்தியமனை இல்லத்தில் அவர் காலமானார்.

1938 இல் பிறந்த வள்ளியம்மை தனது கணவருடன் பொதுவுடமை சிந்தாந்தத்துக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்திருந்ததுடன், எழுத்தாளராகவும் அறியப்பட்டார்.

 

spot_imgspot_img

More like this
Related

எம்.பி. பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஸித் இராஜினாமா! கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட பதவியை மீண்டும் கட்சியிடம் ஒப்படைத்தார்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட தேசியப் பட்டியல்...

மஹிந்த கூட்டத்தை புகழ்ந்து பாடிய பைத்தியத்தை தெளிய வைப்போம்

யாழ்ப்பாணத்தில்; இருந்து சென்ற ஒரு பைத்தியம் முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல வடக்கு கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்