Pagetamil
இலங்கை

இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவு

இன்றைய காலை (24) நடைபெற்ற பாதுகாப்புச் சபை கூட்டத்தில், நாட்டில் இடம்பெற்றுவரும் குற்றச் செயல்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்புச் செயலர் சம்பத் துய்யகொந்த, பாதுகாப்புப் படைகளிலிருந்து தப்பியோடியவர்களை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

அண்மையில் இலங்கையில் நடைபெறும் பல துப்பாக்கி சூட்டு சம்பவங்கள், பாதாள குழு சம்பவங்களுடன் இராணுவத்தில் இருந்து தப்பி சென்றவர்கள், முன்னைய இராணுவ அதிகாரிகள் தொடர்புபட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படைகளிலிருந்து தப்பியோடியவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சு, குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கும், சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கும் உறுதியாக செயல்படுகின்றது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

ஜேவிபி வேறு… என்.பி.பி வேறாம்; ஜேவிபிக்கு கிடைத்த யாழ்ப்பாண காமராஜரின் உலகமகா உருட்டு!

Pagetamil

ஊழலற்ற உள்ளுராட்சி மன்றங்களை உருவாக்க சங்கிற்கு வாக்களியுங்கள்: சந்திரகுமார் வேண்டுகோள்

Pagetamil

யாழில் சர்ச்சைக்கு பதிலளிக்காமல் நழுவிச் சென்ற அமைச்சர்

Pagetamil

வடக்கில் அமையவுள்ள 3 முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் முதலீடு செய்யுங்கள்: புலம்பெயர் தமிழர்களிற்கு யாழ் வணிகர் கழகம் அழைப்பு!

Pagetamil

16 சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்த விளையாட்டு பயிற்றுநர் கைது செய்யப்படுவார்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!